தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையர்கள் உயிரிழப்பு

தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவை கொலை, விபத்து மற்றும் தற்கொலை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் உள்ள தூதரகத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கொலை குற்றவாளி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அப்பணியாகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், தூதரகம் தென் கொரிய பொலிஸாருடன் இணைந்து தற்கொலை … Continue reading தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையர்கள் உயிரிழப்பு